வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு – லொறியில் இருந்து பெருந்தொகை சடலங்கள் மீட்பு!

Tuesday, June 28th, 2022
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் San Antonio புறநகரில் கைவிடப்பட்ட லொறி ஒன்றில் புகலிடகோரிக்கையாளர்கள் என நம்பப்படும் 46 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக... [ மேலும் படிக்க ]

60 ஆவது பிறந்தநாளில் 60,000 கோடி ரூபா நன்கொடை அறிவித்த கௌதம் அதானி!

Sunday, June 26th, 2022
ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் கௌதம் அதானி தனது 60 ஆவது பிறந்தநாளில் சமூக நலத் திட்டங்களுக்காக 60,000 கோடி இந்திய ரூபா நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த தொகை... [ மேலும் படிக்க ]

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, June 26th, 2022
ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெரிவித்த போதே ரஷ்ய... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் – 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவல்!

Friday, June 24th, 2022
தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர்... [ மேலும் படிக்க ]

ஆப்கானை புரட்டிப்போட்ட பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி – இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்கும் பணி தீவிரம்!

Wednesday, June 22nd, 2022
ஆப்கானிஸ்தனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கோரூரம் – கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு – 230 பேர் பலி!

Tuesday, June 21st, 2022
எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 230 மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதல் ஒரொமியா நகரில் உள்ள... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு!

Monday, June 20th, 2022
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்போதைய... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 50 ரஷ்ய உளவாளிகள். விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!

Monday, June 20th, 2022
ரஷ்ய அரச தலைவர் புடினின் கட்டளையை ஏற்று பிரித்தானியாவில் 50 உளவாளிகள் ஊடுருவியுள்ளதாகவும் குறித்த உளவாளிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து – உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்!

Sunday, June 19th, 2022
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய... [ மேலும் படிக்க ]

காபூலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடிப்பு: குவிக்கப்பட்ட இராணுவம்!

Saturday, June 18th, 2022
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவிற்கு அருகில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. காபூலில் உள்ள கர்தா பர்வான் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு... [ மேலும் படிக்க ]