பிரதான செய்திகள்

விடுவிக்கப்படாத வலிவடக்கு காணிகள் தொடர்பில்  ஊடக சந்திப்பு செய்ய முயன்றவர்களுக்கு அச்சுறுத்தல்!

Thursday, April 17th, 2025
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை –  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் சுட்டிக்கட்டு!

Wednesday, April 16th, 2025
வழக்கமாக தேர்தல்  காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேறுடிப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதும்  எமது அரசியல் எதிர்... [ மேலும் படிக்க ]

அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளது – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிறச்சாட்டு!

Monday, April 14th, 2025
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபா –  யாழ்ப்பாணச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Monday, April 14th, 2025
புதுவருடத்தில் யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதிகளில் உள்ள  சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.  முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு!

Monday, April 14th, 2025
சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறைந்த மின்சார தேவை உள்ள... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை உறுதி செய்ததது எப்.பி.ஐ!

Monday, April 14th, 2025
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ... [ மேலும் படிக்க ]

விசுவாவசு என்ற பெயருடன் பிறந்தது சித்திரைப் புத்தாண்டு!

Monday, April 14th, 2025
உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று அதிகாலை... [ மேலும் படிக்க ]

நகரசபை கொட்டிய கழிவுக்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம் – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

Saturday, April 12th, 2025
நகர சபையால் கொட்டப்பட்ட கழிவிற்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை! பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை பகுதியில் கொட்டப்பட்ட... [ மேலும் படிக்க ]

1,000 த்தை தாண்டிய உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் – தேசிய தேர்தல் ஆணைக்குழு!

Saturday, April 12th, 2025
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்  எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல்... [ மேலும் படிக்க ]

சர்ச்சையை ஏற்படுத்திய தோனியின் ஆட்டமிழப்பு : அதிருப்தியில் இரசிகர்கள்!

Saturday, April 12th, 2025
நடப்பு ஐபிஎல் (IPL) தொடரின் 25ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.... [ மேலும் படிக்க ]