பிரதான செய்திகள்

மூன்று தசாப்த காலமாக நிலவிய அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு!

Sunday, May 18th, 2025
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய அழிஜவு யுத்தம் நிறைவுக்கு வந்து, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ்... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த  டொனால்ட் ட்ரம்ப் தீர்மானம்!

Sunday, May 18th, 2025
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   இது... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசாங்கத்தின் பலம் எட்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பே முற்றிலுமாக சரிந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில!

Sunday, May 18th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் வாக்காளர் தளமான தேசிய மக்கள் சக்தி இயக்கம் எட்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பே முற்றிலுமாக சரிந்துவிட்டதாக... [ மேலும் படிக்க ]

யாழில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிரிழப்பு!

Sunday, May 18th, 2025
யாழ்.தென்மராட்சி வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும் –  ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்  ஸ்ரீகாந்

Saturday, May 17th, 2025
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக   அமைய வேண்டும் என்று இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களுக்கு காணி உரிமம் வேண்டும் – இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று – இந்திய சட்டத்தரணி  சிவஞானசம்பந்தம்!

Friday, May 16th, 2025
.........இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபாரத... [ மேலும் படிக்க ]

செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

Friday, May 16th, 2025
யாழ். அரியாலை - செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (15) முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி ௲ சிந்துபாத்தி மயானத்தில்,... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது – வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைப்பு!

Friday, May 16th, 2025
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே  இன்ப்ளூயன்ஸா, டெங்கு  மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Friday, May 16th, 2025
இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

76 ஆண்டுகளில் 60 ரூபா – ஏழே மாதங்களில் 400 ரூபா –  உப்பின் விலையை சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச!       

Friday, May 16th, 2025
ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல்... [ மேலும் படிக்க ]