பிரதான செய்திகள்

தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை  கைவிட வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுர அரசுக்கு வலியுறுது!

Wednesday, May 21st, 2025
தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை செயற்படுத்துவதாகப் பாசாங்கு செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு கூறலுக்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா!

Wednesday, May 21st, 2025
வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக பணியாற்றிய இலட்சுமணன் இளங்கோவன் கடந்த 06.05.2025 அன்று ஓய்வுபெற்றிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

முட்டை விலை குறைந்தும் உணவகங்களில் விலை குறைக்கப்படாத உணவுப் பொருட்கள் – அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!

Tuesday, May 20th, 2025
முட்டை விலை குறைந்தாலும், முட்டையை பிரதான உள்ளீட்டு பொருளாக இணைத்து செய்யப்படும் “ஆம்லெட்”, முட்டை அப்பம், முட்டை ரொட்டி, கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை இன்னமும் குறையாது அதிகரித்த... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தைக் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருக்கும்போது 18.3 சதவீத  கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டதேன் –  மின்சார நுகர்வோர் சங்கம் கேள்வி!

Tuesday, May 20th, 2025
இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன -பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

Tuesday, May 20th, 2025
அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை – தேர்தல் ஆணைக்குழு !

Tuesday, May 20th, 2025
  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

புலிகளின் அடையாளங்களுடன் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட  நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் !

Tuesday, May 20th, 2025
புலிகளின் பெயர், அவர்களது சின்னங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்  நியமன சர்ச்சை  – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்!

Monday, May 19th, 2025
.....தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை ஸ்ரீதரன் உணர்ந்து... [ மேலும் படிக்க ]

யாழில் பாடசாலை ஒன்றில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி – எழுந்தது சர்ச்சை!

Sunday, May 18th, 2025
யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று... [ மேலும் படிக்க ]

ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Sunday, May 18th, 2025
யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]