பிரதான செய்திகள்

நாட்டில் துப்பாக்கிச் சூடுகள், குற்றச் செயல்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

Tuesday, August 5th, 2025
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, பொலிஸ் சிறப்புப் படைகள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கிய மின் தடை – பகிரங்க விசாரணை ஆரம்பம்!

Tuesday, August 5th, 2025
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை தொடர்பான பகிரங்க விசாரணை இன்று நடைபெறுகின்றது. குறித்த விசாரணை இன்று மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை BMICH இல் நடைபெறவள்ளது முனபதாக நாடு முழுவதும் கடந்த... [ மேலும் படிக்க ]

வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் – கட்டுமாணத்திற்கான ஏதுநிலைகள் குறித்து பல்துறைசார் அதிகாரிகள் ஆய்வு!

Monday, August 4th, 2025
வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை வேலணை - அராலி சந்தி பகுதியில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையங்களில் மரணிப்போர் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட   அதிகாரியை நியமிக்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு!

Monday, August 4th, 2025
பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுகின்ற போது, மரணிப்போர் தொடர்பில், நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மகிந்தவுக்கு வீடு வழங்க உறுதிப்பத்திரத்தோடு காத்திருக்கும் தென்னிலங்கை மக்கள் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம!

Monday, August 4th, 2025
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள்... [ மேலும் படிக்க ]

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு! 

Monday, August 4th, 2025
கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த சமர்ப்பிப்புகளுக்கான காலக்கெடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஒழிப்பு  ஆணைக்குழு அறிக்கையொன்றில்... [ மேலும் படிக்க ]

ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து – 68 பேர் மரணம்!

Monday, August 4th, 2025
ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல்... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின. அதிகாரிகள்!

Monday, August 4th, 2025
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றையதினம் (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த... [ மேலும் படிக்க ]

அறிவிப்பாளர் மீது தாக்குதல் – குருநகரில் சம்பவம்!

Sunday, August 3rd, 2025
....யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு , திரும்பிய அறிவிப்பாளர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை... [ மேலும் படிக்க ]

இ.போ.சவில் அனுபவங்களை பதிவிட புதிய செயற்றிட்டம்!

Sunday, August 3rd, 2025
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்களை அறியப்படுத்துவதற்கு புதிய செயற்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]