பிரதான செய்திகள்

யாழில் ரயிலில் சிக்கி யுவதியின் ஒரு  கால் பறிபோன துயரம்!

Thursday, August 7th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்ததால்... [ மேலும் படிக்க ]

அராலி விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு!

Thursday, August 7th, 2025
அராலியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் நேற்றிரவு (06) உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கந்தையா ஜெயரத்தினம் (வயது 74) என்ற முதியவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்!

Thursday, August 7th, 2025
பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும்  அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்.. சிறுமியின் கையை பதம் பார்த்த  குரங்கு!

Thursday, August 7th, 2025
மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூலாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக்... [ மேலும் படிக்க ]

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டுடனே இருக்கின்றனர் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு!

Thursday, August 7th, 2025
.......நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும் தமிழ் மக்களின் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துகின்றனர் என சுட்டிக்காட்டிய வடக்கு கிழக்கு காணாமல்... [ மேலும் படிக்க ]

தீவக மாணவர்களுக்கு ஊர்காவற்துறையில் இலவச கருத்தரங்கு !

Wednesday, August 6th, 2025
தீவக மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதப் படைக்கு உத்தரவு!  

Tuesday, August 5th, 2025
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான விசேட உத்தரவொன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு!  

Tuesday, August 5th, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  விசேட சலுகை!

Tuesday, August 5th, 2025
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கலாசார நிதியத்திற்கு சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களை இரத்துச் செய்யுமாறு கோரும் மனுக்கள் தள்ளுபடி!

Tuesday, August 5th, 2025
இந்தியா - இலங்கைக்கிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்... [ மேலும் படிக்க ]