பிரதான செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உதிமை மனு தாக்கல் செய்ய தயாராகும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, August 10th, 2025
....ஜனாதிபதிகளின் உரித்துக்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துரையாடல்!……

Sunday, August 10th, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அலுவலகத்தில்  இன்று மாலை நடைபெற்றது. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணிபுரியும் அலுவலகர்களின்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு கடற்கரையில்  கரையொதுங்கிய மர்ம மீன்பிடிப் படகு – குழப்பத்தில் பொலிசார்!

Saturday, August 9th, 2025
புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன்... [ மேலும் படிக்க ]

மர்மக் காச்சல் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழப்பு!

Saturday, August 9th, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்திப்பு – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Saturday, August 9th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அலஸ்காவில்... [ மேலும் படிக்க ]

கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள், முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்து! 

Saturday, August 9th, 2025
கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கல்வி சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்ல வேண்டும் –  யாழ்ப்பாண பொலிஸார் விசேட அறிவிப்பு!

Saturday, August 9th, 2025
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள்  நகைகளை திருடுவதற்கு நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2,000 கெப் வண்டிகள் இறக்குமதி!

Saturday, August 9th, 2025
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

Saturday, August 9th, 2025
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. 2025... [ மேலும் படிக்க ]

அனைத்து விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!

Saturday, August 9th, 2025
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]