பிரதான செய்திகள்

வேலணையில் வசமாக மாட்டிய வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ் நகருக்கு கொண்டு செல்ல முயன்ற திருட்டும் கும்பல்!

Tuesday, August 12th, 2025
வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கியாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு!

Monday, August 11th, 2025
நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை!

Monday, August 11th, 2025
முதற்கட்ட மதிப்பீடுகள் ஆரம்பம்! ......தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று (11) ஆரம்பமாகும் என்று பரீட்சைத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி  – திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு பார்வையாளர்களை அழைக்கும் ஏற்பாட்டுக்குழு!

Monday, August 11th, 2025
.............யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு அகிலன் கொலை – மூன்று கொலையாளிகளை தேடும் பொலிசார்!

Monday, August 11th, 2025
வேலணை புங்குடிதீவில்  நேற்று (10) இரவு நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு நபர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இறந்தவர் புங்குடுதீவு முதலாம்... [ மேலும் படிக்க ]

வேலணை – மண்கும்பான் பகுதி கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் !

Monday, August 11th, 2025
...வேலணை மண்கும்பான் பகுதி கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. வேலணை - மண்கும்பான் 4 ஆம் வட்டார கடற்கரை பகுதியிலேயே குறித்த சடலம் இன்று (11)... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு இளைஞன் மரணம் – நீர் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு.!

Monday, August 11th, 2025
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று  பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் நீரின் மாதிரிகள்... [ மேலும் படிக்க ]

அழிந்துவரும் பறவையினத்துக்காக வேலணையில் நாட்டப்பட்ட விழிப்புணர்வு பலகை!

Sunday, August 10th, 2025
.....இயற்கைக்கான கூட்டிணைவில் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் நோக்குடன்அழிவின் விளிம்பில் இருக்கு. Indian Courser பறவையானத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமானவிழிப்புணர்வு... [ மேலும் படிக்க ]

மன்னார் சிந்துஜா மரணம் – தாதிய உத்தியோகத்தருடன் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

Sunday, August 10th, 2025
........மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில்தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு   பொலிஸாரினால்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரிப்பு –   வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Sunday, August 10th, 2025
.....நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வெலிசறை தேசிய மார்பு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]