பிரதான செய்திகள்

அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2024
2024ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக... [ மேலும் படிக்க ]

சுங்கத்துறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை – இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2024
சுங்கத்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எச்சரிக்கை!

Tuesday, March 19th, 2024
நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையே இதற்கு காரணம் எனவும்... [ மேலும் படிக்க ]

அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் – கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, March 19th, 2024
இலங்கையின் கடற்றொழிலாளர்களை நடப்பு நாட்களில் தொழிலுக்காக அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இலங்கையில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு!

Tuesday, March 19th, 2024
கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் தீரா பிரச்சினையாக தொடர்ந்துவந்த போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் அதி கூடிய வெப்பநிலை பதிவு – நிலைமையை உணர்ந்து நீர்ப் பயன்பாட்டை மேற்கொள்வது அவசியம் என பிரதீபராஜா வலியுறுத்து!

Tuesday, March 19th, 2024
வடக்கு மாகாணத்தின் நேற்றைய (18.03.2024) வெப்பநிலை சராசரி 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் பல... [ மேலும் படிக்க ]

விளையாட்டுக் கல்வி துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை – ஹங்கேரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Tuesday, March 19th, 2024
விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட... [ மேலும் படிக்க ]

நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்து பயன்பாட்டிற்கு கையளிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2024
நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக... [ மேலும் படிக்க ]

பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்க 20 விசேட பொலிஸ் குழுக்கள் – பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை!

Tuesday, March 19th, 2024
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட காவல்துறை குழுக்களை நிறுவுவதற்கு காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார். புதிதாக நிறுவப்பட்ட குறித்த... [ மேலும் படிக்க ]

பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச சாதனையாளர்களாகவும் = மிளிரவேண்டும் – ஈபிடிபியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்னன் தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
எமது இளைஞர்களும் யுவதிகளும் விளையாட்டுதுறையூடாக பிரதேசங்களின் வெற்றியாளர்களாக மட்டுமல்லாது சர்வதேச அளவில் சாதனையாளர்களாகவும் பரிணாமம் பெற்று  மிளிரவேண்டும் என்பதே எமது... [ மேலும் படிக்க ]