பிரதான செய்திகள்

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி – அனலைதீவில் பூமி பூஜை நிகழ்வு!

Thursday, April 4th, 2024
அனலைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம் (04.04.2024) இடம்பெற்றது. இலங்கை இந்திய அரசுகள்... [ மேலும் படிக்க ]

தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க நாடாக இலங்கை – சர்வதேச சஞ்சிகை தகவல்!

Wednesday, April 3rd, 2024
2024 ஆம் ஆண்டின் தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க இடத்தை இலங்கை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தனிப் பெண் பயணம் அதிகரித்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டியதில்லை – கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே கச்சத்தீவு விவகாரம் தற்போது பேசப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதனை இலங்கையிடம்... [ மேலும் படிக்க ]

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் – புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று நாள் செயலமர்வு – பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

Wednesday, April 3rd, 2024
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள மூன்று நாள் செயலமர்வில் பங்கேற்பதற்காக பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு... [ மேலும் படிக்க ]

மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்க உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

Wednesday, April 3rd, 2024
மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர்... [ மேலும் படிக்க ]

யாழ். சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது நடவடிக்கை – முதலீட்டாளர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
யாழ். சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் இன்றுமுதல் இறுக்கமடையும் போக்குவரத்து நடைமுறைகள் – யாழ் மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 3rd, 2024
யாழ் மாவட்டத்தில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ் மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து சேவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரிப்பு – பொலிஸ் விசாரணைகளில் தகவல்!

Wednesday, April 3rd, 2024
பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதால் பொது போக்குவரத்து சேவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும்... [ மேலும் படிக்க ]

காணிகளை அபகரிக்காது, காணிகளில் விளைச்சலை அதிகரிக்கச் செய்து முன்னேற்றமடைய வேண்டும் – அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்து!

Wednesday, April 3rd, 2024
ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் தரமுயர்த்துவதை நோக்கமாக கொண்டு காணிகளை அபகரிக்காது உள்ள காணிகளில் விளைச்சலை அதிகரிக்கச் செய்து... [ மேலும் படிக்க ]