தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று நாள் செயலமர்வு – பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!
Wednesday, April 3rd, 2024தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள மூன்று நாள் செயலமர்வில் பங்கேற்பதற்காக பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்களில தேர்தல் செலவீன ஒழுங்குபடுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம் எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு சர்வதேச நிபுணத்துவமுடைய ஒருவரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று வடபகுதி முழுவதும் மின்சாரத் தடை!
கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உபவே...
புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
|
|
வடக்கில் தங்கியுள்ள பிற மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரையும் தற்போது அனுப்பும் சாத்தியம் இல்லை - ஆள...
நஷ்டமடைந்த போதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உயர்மட்ட முகாமையாளருக்கு 3.1 மில்லியன் ரூபா சம்பளம் - நாட...
பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ச...