பிரதான செய்திகள்

உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன,... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தி – நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வழிபாடுகள்!

Sunday, April 21st, 2024
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கா க நடைபவனி!

Sunday, April 21st, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை  அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் இடம்பெற்றது. ஊர்காவற்றுறை ஆதாரவைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியானது!

Friday, April 19th, 2024
இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமனம்!

Friday, April 19th, 2024
ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நிபுணர் பிரதீப் குருகுலசூரிய... [ மேலும் படிக்க ]

உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி நடவடிக்கை!

Friday, April 19th, 2024
சுற்றுலாப் பயணிகள் நடமாடும் வீதி உணவு என்ற பெயரில் இயங்கி வரும் உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

காரைநகர் காணி ஒன்றில் வெடிபொருள் – நாளையதினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
யாழ் காரைநகரில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை... [ மேலும் படிக்க ]

சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடகப் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 19th, 2024
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலைபோயுள்ளவர்கள் அவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு திட்டம் – உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் பணி ஆரம்பம்!

Friday, April 19th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக இனி இருக்கப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையே   பேசுபொருளாக அண்மைக்காலமாக  பேசுபொருளாக இருந்த கச்சதீவு மீட்பு விவகாரம்  ஓய்வுக்கு வந்துவிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்... [ மேலும் படிக்க ]