பிரதான செய்திகள்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார மரணம்!

Tuesday, April 23rd, 2024
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்... [ மேலும் படிக்க ]

2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் – உலக வங்கி எதிர்வுகூறுல்!

Tuesday, April 23rd, 2024
2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு கண்ணகி அம்மனின் சேலையை 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர்!

Tuesday, April 23rd, 2024
வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலையை  16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர்  வாங்கிய சம்பவம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் – லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரவிப்பு!

Tuesday, April 23rd, 2024
நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள்... [ மேலும் படிக்க ]

சமூக பொலிஸ் குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31 ஆம் திகதிக்குள் நடவடிக்கை – அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை!

Tuesday, April 23rd, 2024
சமூக பொலிஸ்  குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31ஆம் திகதிக்குள்  நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியது யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை!

Tuesday, April 23rd, 2024
நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை... [ மேலும் படிக்க ]

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் நாளை திறந்து வைப்பு – ஜனாதிபதி ரணில் அழைப்பு – ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி அதிகாரபூர்வமா இலங்கை வருகை!

Tuesday, April 23rd, 2024
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி புதன்கிழமை கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கயை இணைக்க நவீன பாலம் – பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவிப்பு!

Tuesday, April 23rd, 2024
இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா  தெரிவித்துள்ளார். கொழும்பில் தனியார்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி – எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, April 23rd, 2024
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனவும் அது அது தேர்தலுக்கான இலக்கு அல்ல எனவும் ஆளும் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, April 22nd, 2024
நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு... [ மேலும் படிக்க ]