பிரதான செய்திகள்

பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்கின்றது அதானி நிறுவனம் – துறைசார் அமைச்’சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, May 7th, 2024
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, May 7th, 2024
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய(07)  பாராளுமன்ற அமர்வில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பல் – யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கை!

Tuesday, May 7th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில்... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைகளில் பணிபுரியும் குறிப்பிட்ட சில ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவை பத்திரம்!

Tuesday, May 7th, 2024
தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பொடம் ட்ரோலிங்கை பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் – வெளிவிவகார அமைச்சை பிரதிவாதியாக பெயரிடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, May 7th, 2024
இலங்கை கடற்பரப்பில் தென்னிந்திய மீனவர்கள், பொடம் ட்ரோலிங் எனப்படும் வலையைப் பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் பரப்பப்படும் தவறான கருத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் – பதில் பணிப்பாளர் யமுனானந்தா தெரிவிப்பு!

Tuesday, May 7th, 2024
அதிகரித்த வெப்பத்தால் சுவாச நோய், தோல் நோய்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுவதுடன் மன அழுத்தமும் ஏற்படும் நிலையுள்ளது உருவாகிவருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பதில்... [ மேலும் படிக்க ]

மாணவி வித்யா கொலை – மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகல்!

Tuesday, May 7th, 2024
மாணவி வித்யா கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்!

Tuesday, May 7th, 2024
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் மாதம் 4.96 பில்லியன் டொலராக இருந்த உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலியில் பிரபல பூட்சிற்றிக்கு 150,000 ரூபா தண்டம்!

Tuesday, May 7th, 2024
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு சீன அரசாங்கம் உதவி வழங்க இணக்கம்!

Tuesday, May 7th, 2024
இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு இணங்க சீன அரசாங்கம் உதவிகளை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலப்பு கற்றல் முறையை... [ மேலும் படிக்க ]