இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்!
Tuesday, May 7th, 2024இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, மார்ச் மாதம் 4.96 பில்லியன் டொலராக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு ஏப்ரலில் 5.43 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கப்பல்கள் நாடு திரும்பின!
நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா இல்லை - யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!
அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது - தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!
|
|