பிரதான செய்திகள்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ!

Monday, May 13th, 2024
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார் அதன்படி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அருகே வளிமண்டல தளம்பல் – பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலைமை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொறிமுறையுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு அக்கறையாக உள்ளது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அத்துடன் காணாமல் போனோர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர்.... [ மேலும் படிக்க ]

யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் தின நிகழ்வுகள்!

Monday, May 13th, 2024
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு ,யாழ்.போதனா வைத்தியசாலையும், தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி... [ மேலும் படிக்க ]

திலீபன் MP நிதி ஒதுக்கீடு – 10 இலட்சம் நிதி செலவில் புனரமைக்கப்படும் விவேகானந்தா விளையாட்டுக் கழக மைதானம்!

Monday, May 13th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா கணேசபுரம், விவேகானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரிப் பொலிசாரால் பிடிக்கப்பட்ட சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள்!

Monday, May 13th, 2024
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட சுமார் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளது – மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டு!

Sunday, May 12th, 2024
இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம காரணமாக இவ்வாறு மாதச் செலவு... [ மேலும் படிக்க ]

எட்டு வருடங்களின் பின்னர் இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு – புவியியல் துறை பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார சுட்டிக்காட்டு!

Sunday, May 12th, 2024
எட்டு வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தகவல்!

Sunday, May 12th, 2024
வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]