தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவிப்பு!
Monday, May 13th, 2024
இலங்கைக்குள்
சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும்
கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது
இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]


