பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று முற்றுகை – கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு பிரிவினரை அழைத்து விசாரணை நடத்த தீர்மானம்!

Tuesday, May 14th, 2024
யாழ்ப்பாணம் இணுவிலில் முதல்முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது பாடசாலை மாணவர்களை இலக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை... [ மேலும் படிக்க ]

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் வருகை – மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனுடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, May 14th, 2024
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்... [ மேலும் படிக்க ]

பிரதேசசபைகளின் முன்னாள் உறுப்பினர்களிடமிருந்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதிலுள்ள தடைகள் என்ன? – எதிர்க்கட்சியிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கேள்வி!

Tuesday, May 14th, 2024
நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் காணப்படுவதாக தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களிடமிருந்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதிலுள்ள தடைகள் என்ன?... [ மேலும் படிக்க ]

விஞ்ஞான பாடத்தில் இடம்பெற்ற தவறு – மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்கும் முறைமை தயாரிக்கப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளி முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டு உரிய புள்ளிகளை... [ மேலும் படிக்க ]

போலித் தேசியவாதிகளின் காலச் சூழலுக்கு ஒத்துவராத சிந்தனைகளைத் தூக்கி எறிவோம் – சமூக அக்கறையாளர்கள் வலியுறுத்து!

Monday, May 13th, 2024
தமிழ் அரசியல் களத்தில் இருந்துவரும் போலித் தேசியவாதிகளின் புதுப்பிக்கப்படாத சிந்தனைகளும் தற்போதைய காலச் சூழலுக்கு ஒத்துவராத பொறிமுறைகளும் தூக்கி எறியப்படவேண்டும் என... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதியில் அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை பாடசாலை மின் துண்டிப்பு விவகாரம் – வடக்கின் பிரதம செயலாளர் தலையீடு – மீண்டும் வழங்கப்பட்டது மின்சாரம்!

Monday, May 13th, 2024
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்குட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள்... [ மேலும் படிக்க ]

அரகலயவின் போது கொல்லப்படவிருந்த கோட்டாபய – ஆபத்தை உணர்ந்தே வெளியேற உதவினேன் – மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் ஈரான் – இலங்கை மீது கடும் கோபத்தில் மேற்குலகம்!

Monday, May 13th, 2024
ஈரானுக்கு சொந்தமான தனியார் விமான நிறுவனமான Mahan-Air விமானங்களை இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவிப்பு!

Monday, May 13th, 2024
இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]