பிரதான செய்திகள்

பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை – தகவல் கேட்டபோது தொலைபேசியை துண்டித்த உயரதிகாரி!!

Sunday, May 12th, 2024
யாழ்ப்பாணம் தீவக வலயத்திற்கு உற்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார இணப்பு மீள வழங்கப்படாத நிலை காணப்படுகிறது . தீவக... [ மேலும் படிக்க ]

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறை – பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலமும் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி உறுதியளிப்பு!

Sunday, May 12th, 2024
பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் மேலும் பல இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் – விடுக்கப்பட்டது கோரிக்கை!

Sunday, May 12th, 2024
இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) கொண்ட 10 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளதாகவும் தேர்தலுக்கு முன்னர் அவர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு – பட்டம் பயனற்று போய்விட்டது என வடக்கின் தொல்லியல் பட்டதாரிகள் கவலை!

Sunday, May 12th, 2024
ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சந்திப்பு – வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் உறுதியளிப்பு!

Saturday, May 11th, 2024
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்கத் தூதரகத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் புதிய பொறிமுறை – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
வடமாகாணத்தில் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் பல புதிய செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால  தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Saturday, May 11th, 2024
கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.05.2024) முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

2024 இறுதிக்குள் 3 பில்லியன் டொலருக்கு அதிக முதலீடுகளை கொண்டுவர முடியும் – நாடு இருந்த நிலையில் 200% மாற்றம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை... [ மேலும் படிக்க ]

தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்த புதிய தொழில்துறை சட்டம் – நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
நாட்டின் தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய தொழில்துறை சட்டமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக... [ மேலும் படிக்க ]