பிரதான செய்திகள்

ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வட மாகாணம் வடக்கு மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!

Sunday, May 26th, 2024
இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.  அதேபோல்,... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரிக்கும் உணவக சீர் கேட்டுகள் — உண்பதற்கு வாங்கிய ரோலுக்குள் கறல் கட்டிய கம்பி!

Saturday, May 25th, 2024
யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் கட்டிய கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.... [ மேலும் படிக்க ]

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப்பெற்றுள்ளது – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Saturday, May 25th, 2024
மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா... [ மேலும் படிக்க ]

அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு!

Saturday, May 25th, 2024
அரச நிறுவனங்கள் உட்பட  இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பிற்கு இடமில்லை – அமைச்சர் பந்துல கணவர்த்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்... [ மேலும் படிக்க ]

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான ஆணைக்குழு – கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை... [ மேலும் படிக்க ]

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் – மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்!

Friday, May 24th, 2024
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை – அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட ஆராய்வு!

Friday, May 24th, 2024
நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்!

Thursday, May 23rd, 2024
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]

கார் விபத்து – சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

Thursday, May 23rd, 2024
திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில்  சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே இவ்வாறு... [ மேலும் படிக்க ]