பிரதான செய்திகள்

உலக தரவரிசையில் இலங்கைக்கு 76 ஆவது இடம் – தெற்காசியாவில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!

Thursday, May 23rd, 2024
உலக பொருளாதார பேரவை ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில்  உலக நாடுகளின் சுற்றுலா செயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை  76 ஆவது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் !.

Thursday, May 23rd, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை  வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி 3 நாள்கள் விஜயமாக வடக்கிற்கு வரும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

வெசாக் வாரம் ஆரம்பம் – எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு என விநியோகஸ்தர்கள் தெரிவிப்பு!

Thursday, May 23rd, 2024
வெசாக் வாரம் ஆரம்பமாகிய  நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்கள் – பாதுகாப்பு சேவையில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் சேவையில்!

Thursday, May 23rd, 2024
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்து!

Thursday, May 23rd, 2024
சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டை, ஒரு நாடாக தற்போதைய நெருக்கடியான... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் – நாளை வலுவடைந்து சூறாவளியாக உருவாகலாம் என இலங்கை, இந்திய வானிலை ஆய்வு மையங்கள் எதிர்வுகூறல்!

Thursday, May 23rd, 2024
தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன. தென்கிழக்கு வங்காள... [ மேலும் படிக்க ]

நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் பந்துல எடுத்துரைப்பு!

Thursday, May 23rd, 2024
சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நாட்டை ஒரு போதும் முன்னேற்ற முடியாது எனவும்,  அதனால் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு சர்வதேச ரீதியில்... [ மேலும் படிக்க ]

2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம்முதல் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 22nd, 2024
2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு – ஜனாதிபதியால் விசேட வர்த்தமானியும் வெளியீடு!

Wednesday, May 22nd, 2024
நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம் – ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல்!

Wednesday, May 22nd, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து... [ மேலும் படிக்க ]