பிரதான செய்திகள்

சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருகின்றன – அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி போன்றவற்றை வழங்கிய பின்னர் அரசாங்கத்தினால் எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடக்கு அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Sunday, May 26th, 2024
மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (26) மாங்குளம்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டம்!

Sunday, May 26th, 2024
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனை எவராலும் தடுத்து நிறுத்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிக மோசமான நிலைக்கு செல்லும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Sunday, May 26th, 2024
நாட்டில் பொருளாதார ஸ்திரன்மையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் என நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்!

Sunday, May 26th, 2024
இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]

நாட்டில் சுமார் 60 வீதமான சிறார்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை – நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில் தகவல்!

Sunday, May 26th, 2024
இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.. தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் ஜூன் 01 வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்: பிரகடனம் – இம்மாதம் மாத்திரம் 9 பேர் மரணம்!

Sunday, May 26th, 2024
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று 26ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால்,... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரை ஏன் நினைவுகூரவில்லை? – பாரபட்சமாக செயற்படுகின்றது சர்வதேச மன்னிப்பு சபை என பாதுகாப்பு குழு தலைவர் குறிறச்சாட்டு!

Sunday, May 26th, 2024
 புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட், புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும் இராணுவத்தினரையும் ஏன்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணியுங்கள் – “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” மீண்டும் இவசியம் என ஆசிரியர் நியமனங்ள் வழங்கிவைத்த நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, May 26th, 2024
ஆசிரியர் தொழில் முன்மாதிரியாக  இருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக் கொண்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் மாணவர்களால் நிராகரிக்கப்படுவார்கள் எனவும்... [ மேலும் படிக்க ]