பிரதான செய்திகள்

நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர் – அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரிக்கை!

Tuesday, July 9th, 2024
வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் முறையில் மாற்றம்!

Tuesday, July 9th, 2024
தொடருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறை அறிமுகப்படுத்தபடவுள்ளது. இதனை போக்குவரத்து மற்றும் அதிவேக வீதிகள் அமைச்சின்... [ மேலும் படிக்க ]

14 துறைகளுக்கு வரி அறவீடு – வெளியானது முக்கிய அறிவிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Tuesday, July 9th, 2024
வரி அறவீடு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி... [ மேலும் படிக்க ]

சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் VAT வரி அதிகரிக்க நேரிடும் – திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன எச்சரிக்கை!

Tuesday, July 9th, 2024
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின், தற்போதைய 18% VAT வரியை 20% - 21% ஆக அதிகரிக்க நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் விரைவில் அறிமுகமாகும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, July 9th, 2024
புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக் குறியாகியுள்ளது – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்!

Tuesday, July 9th, 2024
தனியார் வைத்திய நிலையங்களை ஊக்கவிக்கும் நோக்கில் அரச வைத்தியசாலைகள் திட்டமிட்டு முடக்கப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்... [ மேலும் படிக்க ]

சம்பந்தனின் மறைவை அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கின்றது தமிழரசுக் கட்சி – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்!

Tuesday, July 9th, 2024
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமரர் சம்பந்தனின் மறைவு தொடர்பாக அனுதாபம் வெளியிட்ட ஜனாதிபதிக்கு... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமானது ஆனாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Monday, July 8th, 2024
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமான போதிலும், இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் யார்... [ மேலும் படிக்க ]

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வைத்தியசாலை வளாகத்திலிருத வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!

Monday, July 8th, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்  அர்ச்சுனா வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்சினால் இடமாற்றம்... [ மேலும் படிக்க ]

ஐந்து வருடங்களே ஜனாதிபதியின் பதவிக்காலம் – உயர் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் அறிவிப்பு!

Monday, July 8th, 2024
தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று... [ மேலும் படிக்க ]