மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமானது ஆனாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Monday, July 8th, 2024
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமான போதிலும், இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
குடிநீர் குழாயில் விஷம் கலக்கப்படவில்லை: பரவும் செய்திகள் வதந்தி – பொலிஸார்!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளையதினம் இறுதித் தீர்மானம் - கல்வி அமைச்சர் சுசில் ...
|
|
|


