குடிநீர் குழாயில் விஷம் கலக்கப்படவில்லை: பரவும் செய்திகள் வதந்தி – பொலிஸார்!
Monday, April 22nd, 2019நாட்டின் சில பகுதிகளில் குடிநீர் குழாய்களில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் வதந்திகள் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
இவ்வாறான எந்த ஓர் சம்பவங்களும் நாட்டின் எப்பகுதியிலும் இடம்பெறவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என காவற்துறை, பொது மக்களிடம் கோரியுள்ளது.
Related posts:
கடலில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை!
4 பிரதான அம்சங்களுடன் 34 ஆவது அமர்வில் உள்ளக பொறிமுறை விபர அறிக்கையை சமர்ப்பிக்கின்றது அரசாங்கம்!
பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
|
|