பிரதான செய்திகள்

அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Friday, August 2nd, 2024
மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக... [ மேலும் படிக்க ]

ரணில் தொடர்பில் மஹிந்த எடுத்த தீர்மானம் மிகவும் சிறந்தது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Friday, August 2nd, 2024
கடந்த 2022 ஆம் ஆண்ட நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையின் போது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய மஹிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்தது என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!

Friday, August 2nd, 2024
2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல் – அனைத்து அமைசுக்களின் செயலாளர்களுக்கும் அழைப்பு!

Friday, August 2nd, 2024
தேர்தல் சட்டங்கள் தொடர்பான கடமைகள் குறித்து விளக்கமளிக்க அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரமானதும் நியாயமானதுமான... [ மேலும் படிக்க ]

யாழ்பாணத்திற்கான சேவையை விரிவுப்படுத்தியது இந்திய விமான நிறுவனம் – செப்டம்பர் முதலாம் திகதிமுதல் சேவை ஆரம்பம்!

Friday, August 2nd, 2024
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ (IndiGo) அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச... [ மேலும் படிக்க ]

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் இரத்து!

Friday, August 2nd, 2024
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Friday, August 2nd, 2024
2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் குறித்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைகளின்றி லெபனான் செல்ல வேண்டாம் – அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Friday, August 2nd, 2024
அத்தியாவசிய வேலைகளைத் தவிர வேறு எதற்காகவும் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாமென, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹமாஸ் அரசியல்... [ மேலும் படிக்க ]