2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
Friday, August 2nd, 2024
2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
இலங்கை வந்தார் றீட்டா ஐசக் !
இலங்கையில் முதன்முறையாகப் புதிய தொழில்நுட்பத்துடன் துறைமுக பிரவேச வீதிக் கட்டுமானம் - 2023 ஆம் ஆண்டு...
மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை - சுகாதார அமை...
|
|
|


