பிரதான செய்திகள்

IMF ஒப்பந்தங்களை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் எற்படும் – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை!

Monday, August 5th, 2024
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க... [ மேலும் படிக்க ]

செவ்விளநீர் மரங்களை ஆக்கிரமிக்கும் வெள்ளை ஈக்கள்!

Monday, August 5th, 2024
தெங்கு மற்றும் செவ்விளநீர் உற்பத்திகளில் பரவி வரும் வெள்ளை ஈ பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட என்கார்சிஸ் குவாடலூபே (Encarcis Guadeloupae) அடங்கிய... [ மேலும் படிக்க ]

வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, August 3rd, 2024
எதிர்வரும் 05 - 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ௲ கிளிநொச்சி நீர்... [ மேலும் படிக்க ]

யாழ் நதி திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – அபிவிருத்திக்கான யுத்தத்தை ஒற்றுமையாக ஆரம்பிப்போம் – ரணில் தெரிவிப்பு!

Saturday, August 3rd, 2024
வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மீட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு – IMF

Saturday, August 3rd, 2024
இலங்கை அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து மூன்று காலாண்டுகள் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, குறைந்த பணவீக்கம்,... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனக் கொடியில் போர்த்தப்பட்ட இஸ்மாயில் ஹனியே உடல் – கட்டாரில் அடக்கம்!

Saturday, August 3rd, 2024
தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் உடல் நேற்று வெள்ளிக்கிழமை கட்டாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. டோஹாவில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு விரைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல் – வெளியான காரணம்

Saturday, August 3rd, 2024
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பல கடற்பகுதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச காப்புறுதி – இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, August 2nd, 2024
அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட  பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்றுமுதல் மூன்று வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Friday, August 2nd, 2024
மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக... [ மேலும் படிக்க ]