பிரதான செய்திகள்

வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா – இந்தியாவில் தஞ்சம்!

Monday, August 5th, 2024
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன்... [ மேலும் படிக்க ]

பால் குடிக்க மறுத்தது குழந்தை – கைகால்களை திருகினேன் என யாழில் குழந்தையைக் கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்!

Monday, August 5th, 2024
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நள்ளிரவுடன் நிறைவு!

Monday, August 5th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு!

Monday, August 5th, 2024
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் இப்போது... [ மேலும் படிக்க ]

அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு!

Monday, August 5th, 2024
இலங்கை அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் இன்றையதினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, August 5th, 2024
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் விவகாரம் – பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Monday, August 5th, 2024
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதம... [ மேலும் படிக்க ]

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, August 5th, 2024
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பல்வேறுகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிவடைந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்க நடவடிக்கை-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, August 5th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Monday, August 5th, 2024
நாட்டில் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை மாவட்ட... [ மேலும் படிக்க ]