தினசரி செய்திகள்

நுளம்புக்குப் புகை மூட்டிய பெண் தீயில் கருகி உயிரிழப்பு!

Thursday, January 16th, 2025
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் விற்றுத் தீர்ந்த புகையிரத டிக்கெட்டுக்கள் –  சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு!

Thursday, January 16th, 2025
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து... [ மேலும் படிக்க ]

ஆசி ஆணியின் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் திருத்தம்!

Thursday, January 16th, 2025
ஒருநாள் சர்வதேச (ODI) போட்டிகளை அதிகரித்து, வரவிருக்கும் சுற்றுப் பயணத்துக்கான அட்டவணையில் திருத்தம் செய்யுமாறு கிரிக்கெட் அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் (SLC) கோரியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு – உறுதிபடக் கூறும் ரோஹிணி கவிரத்ன எம்.பி!  

Thursday, January 16th, 2025
தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.... [ மேலும் படிக்க ]

சிறைகளில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை – கடந்த அரசுகளின் நிலைப்பாட்டையே தொடரும் அனுர தலைமையிலான அரசு! 

Wednesday, January 15th, 2025
இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது... [ மேலும் படிக்க ]

வடக்கு உட்பட 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு!

Wednesday, January 15th, 2025
போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

 வடமராட்சி கடற்கரையில் கரை ஒதுங்கிய அழகிய மர்ம வீடு!

Wednesday, January 15th, 2025
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மர்ம வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில்... [ மேலும் படிக்க ]

முதல் 10 ஓவர்கள் முடிவில் அரசாங்கத்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன – சம்பிக்க ரணவக்க!

Wednesday, January 15th, 2025
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட வந்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினாலும், முதல் 10 ஓவர்கள் முடிவில், அரசாங்கத்தின் பல விக்கெட்டுகள் விழுந்துவிட்டதாக ஐக்கிய குடியரசு... [ மேலும் படிக்க ]

2000 ற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

Wednesday, January 15th, 2025
கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, January 15th, 2025
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2023ஆம் வருடம் மார்ச்... [ மேலும் படிக்க ]