தினசரி செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் சிறீதரனுக்கு இல்லையாம்!

Tuesday, March 4th, 2025
தலைமைப் பதவி மற்றும் நாடாளுமன்ற பவி ஆகியவற்றில் பல்வேறு ஈழுபறி நிலையில் இருக்கும் தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண முதலமைச்சர்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மார்ச்‌ 19 ஆம்‌ திகதி நண்பகல்‌ 12.00 மணி வரை தேர்தலுக்கான வைப்புப்‌ பணம்‌ கையேற்கும்‌ நடவடிக்கைகள்‌ இடம்பெறும் – தேர்தல் ஆணைக் குழு!

Monday, March 3rd, 2025
.........உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வினை முன்னெடுக்கும் மாவட்டச் செயலகம்!

Monday, March 3rd, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகதின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து... [ மேலும் படிக்க ]

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இளவாலை பொலிஸார்!

Monday, March 3rd, 2025
நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் விசேட... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு திகதியை அறிவித்தது தேர்தல் ஆணைக் குழு!

Monday, March 3rd, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது இதன்படி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்... [ மேலும் படிக்க ]

அனலைதீவு கடலில் வைத்து 211 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

Monday, March 3rd, 2025
அனலைதீவு கடற்பகுதியில் வைத்து 211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் இன்றையதினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கேரளக் கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம்,... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் – இலங்கை பெற்றோலி விநியோகஸ்தர்கள் சங்கம்!

Monday, March 3rd, 2025
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Monday, March 3rd, 2025
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பொதுச் சேவை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி... [ மேலும் படிக்க ]

அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் எனக்கில்லை –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Saturday, March 1st, 2025
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Saturday, March 1st, 2025
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும்... [ மேலும் படிக்க ]