தினசரி செய்திகள்

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தீர்மானம்!

Friday, March 28th, 2025
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வெளியானது வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை அடங்கிய வர்த்தமானி!

Friday, March 28th, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோருக்கு மன அழுத்தம் –  22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான எச்சரிக்கை!

Friday, March 28th, 2025
நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட... [ மேலும் படிக்க ]

புதிய வரி விதிப்பு –  அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவிப்பு!

Friday, March 28th, 2025
புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.   அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வரிகள்... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களுக்கான வேதன திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது!

Wednesday, March 26th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்ட அரச பணியாளர்களுக்கான வேதன திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும்!

Wednesday, March 26th, 2025
கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   இலங்கை - இந்தியா இடையே... [ மேலும் படிக்க ]

இந்திய அரசு மனிதாபிமன உதவி – ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Tuesday, March 25th, 2025
இந்திய அரசின் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் பேருந்துகள்  – பீதியில் பயணிகள்!

Monday, March 24th, 2025
யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் நேற்று (23) காலை 10.15... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் நிதி மோசடி வெகுவாக அதிகரிப்பு – விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு!

Monday, March 24th, 2025
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள்... [ மேலும் படிக்க ]

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!

Monday, March 24th, 2025
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று  ஆரம்பமாகின்றது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]