தினசரி செய்திகள்

விடுவிக்கப்படாத வலிவடக்கு காணிகள் தொடர்பில்  ஊடக சந்திப்பு செய்ய முயன்றவர்களுக்கு அச்சுறுத்தல்!

Thursday, April 17th, 2025
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு!

Monday, April 14th, 2025
சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறைந்த மின்சார தேவை உள்ள... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை உறுதி செய்ததது எப்.பி.ஐ!

Monday, April 14th, 2025
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ... [ மேலும் படிக்க ]

நகரசபை கொட்டிய கழிவுக்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம் – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

Saturday, April 12th, 2025
நகர சபையால் கொட்டப்பட்ட கழிவிற்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை! பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை பகுதியில் கொட்டப்பட்ட... [ மேலும் படிக்க ]

1,000 த்தை தாண்டிய உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் – தேசிய தேர்தல் ஆணைக்குழு!

Saturday, April 12th, 2025
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்  எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல்... [ மேலும் படிக்க ]

தனது விருப்பத்தைத் திணிக்கும் பொருளாதாரத் திறன் அமெரிக்காவிடம்  இல்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Saturday, April 12th, 2025
உலகின் பிற பகுதிகளின் மீது தனது விருப்பத்தைத் திணிக்கும் பொருளாதாரத் திறன் அமெரிக்காவிடம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பில் அறிக்கை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச!  

Saturday, April 12th, 2025
வடபகுதி மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் . தேர்தல்களை விட தேசத்தின்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

Friday, April 11th, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.   முதலாம் தவணையின்... [ மேலும் படிக்க ]

250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும்  – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!.

Friday, April 11th, 2025
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவு!

Wednesday, April 9th, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]