தினசரி செய்திகள்

வேலணையில் உதயமாகும் ‘Star Gold’ தொழிற்சாலை – 50 க்கும் மேற்பட்டோருக்கு உடனடித் தொழில் வாய்ப்பு!

Friday, April 24th, 2026
.......யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம்... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் சிறுவன் அருள் பயஸ் படுகொலை – பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கைதரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து தொடர்புடைய நபர்களை நீதிமன்றில் முற்படுத்துமாறு காவலூர் நீதிமன்று உத்தரவு!

Thursday, April 23rd, 2026
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் அருள் பயஸ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கைதரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணத் திறைசேரிக்கான நிதி வருவாயை அதிகரிக்க புதிய பொறிமுறை அவசியம் – வடக்கின் ஆளுநர்!

Thursday, April 23rd, 2026
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணத் திறைசேரிக்கான நிதி வருவாயை அதிகரிக்கும் வகையில் புதிய பொறிமுறைகள் அவசியமாகும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வடக்கு... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன குரு முதல்வருக்கு திருவுருவச்சிலை திறந்து வைப்பு – ஆதீனத்தின் வளர்சிக்கு கிடைத்த டக்ளஸின் ஒத்துழைப்பையும் மீள் நினைவூட்டி சுட்டிக்காட்டிய ஆறுதிருமுருகன்!

Thursday, April 23rd, 2026
நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நி தானம் ஸ்ரீலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசர்ய சுவாமிகளின் திருவுரு வச்சிலை நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முன்னாள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!

Wednesday, April 22nd, 2026
… நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் 2026.04.24 வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பிமல் ரத்நாயக்கஎவின் கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது –  வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்!

Wednesday, April 22nd, 2026
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என தெரிவித்து ஊடகவியலாளர்கள்... [ மேலும் படிக்க ]

தீவக வலயக் கல்வி அலுவலகம் அசமந்தம் -நான்கு மாதங்களாக  இயங்கு நிலை அற்றுக் கிடக்கும் ஹயஸ் வாகனம் !

Tuesday, April 21st, 2026
........தீவக பாடசாலைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் செல்லும் ஹயாஸ் வாகனம் நான்கு மாதங்களாக செயற்பாடு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது  -... [ மேலும் படிக்க ]

நாட்டில் எலி காய்ச்சல் அபாயம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Tuesday, April 21st, 2026
நாட்டில் எலி காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது இவ்வாறு எலி... [ மேலும் படிக்க ]

நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக் கல்வியைப் பெறவில்லை – சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபர அறிக்கையில் தகவல்!

Tuesday, April 21st, 2026
நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக் கல்வியைப் பெறவில்லை என 2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி – பண்ணையாளர்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம்!

Tuesday, April 21st, 2026
கால்நடை வளர்ப்போர் மீது திணிக்கப்படும்  கடுமையான கட்டுப்பாடுகளினால் பண்ணையாளர்கள் நாளாந்தம் பல அசௌக்றியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்... [ மேலும் படிக்க ]