தினசரி செய்திகள்

பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேண விசேட கமரா!

Wednesday, September 10th, 2025
....பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, பொலிஸாருக்கு  உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.  இதன்படி, இலங்கையின் காவல்துறை விரைவில்... [ மேலும் படிக்க ]

வாழ்வை மீட்க நீதிமன்றுடன்போராட்டம் –  வடக்கில் பணிபுரியும் சிங்கள ஆசிரியர்கள் குமுறல் – ஜனவரிக்குள் தீர்வு கிடைக்கும் என ஆளுனர் உறுதி!

Monday, September 8th, 2025
....... கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என கண்ணீ விடும் வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் !

Sunday, September 7th, 2025
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இலங்கை  வந்தடைந்துள்ளார்.  "நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் "Song of Resilience" என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே நடிகர் பிரகாஷ் ராஜ்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு காணி  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு உதவும் ஐ. நா. சபை! 

Sunday, September 7th, 2025
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு உதவவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் –   வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, September 7th, 2025
......எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுன் கால அவகாசம் இன்று நிறைவு!

Saturday, September 6th, 2025
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்விற்கு நீதிமன்றம் வழங்கிய 45 நாட்கள் கால அவகாசம் இன்று நிறைவடைகிறது. 45 வது நாளுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையின் புதிய  வேந்தராக பேராசிரியர்  குமாரவடிவேல்  நியமனம்!

Saturday, September 6th, 2025
......யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய  வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் உடல், மன ஆரோக்கியத்தில் கூர்மையான சரிவு – துறைசார் அமைச்சுக்கள் தகவல்!

Saturday, September 6th, 2025
....2016 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கூர்மையான சரிவு கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள், உலக சுகாதார நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

கச்சதீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் திட்டத்திற்குமறைமாவட்ட பேராயர் எதிர்ப்பு!

Saturday, September 6th, 2025
யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம், கச்சத்தீவு தீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசாங்கத் திட்டத்திற்கு எதிர்ப்புமறைமாவட்ட பேராயர் ஜ... [ மேலும் படிக்க ]

நாட்டை உலுக்கிய கோர விபத்து – மீட்பு பணிக்கு உலங்கு வானூர்திகள்!

Friday, September 5th, 2025
...எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு உலங்குவானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]