தினசரி செய்திகள்

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் மிகச் சிறந்த ஆண்டாக 2025 பதிவு –  செயல்பாட்டு ஆய்வு அறிக்கையில் தகவல்!

Sunday, February 8th, 2026
.........யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் (JIA)2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம்  (JIA ) சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தம்!

Saturday, February 7th, 2026
.....ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள்... [ மேலும் படிக்க ]

ஊடகர் பாரதிக்கு சிறப்பு மலர் வெளியீடு -சாதிக்கும் ஊடகர்களுக்கு”பாரதி” விருது – ஓராண்டு நினைவு நாளில் அறிவிப்பு!

Saturday, February 7th, 2026
......சிறந்த ஊடகப் பணியை மேற்கொள்ளும் தமிழ் ஊடகர்களுக்கு வருடாவருடம் "பாரதி விருது" வழங்கி கௌரவிக்ஜப்படும் என்றும் இதனூடாக மூத்த ஊடகர் பாரதியின் வரலாறு வரலாற்றில் பதியப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

சாட்சிக் கூண்டு ஏறாமைக்கு காரணம் என்ன? – யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Friday, February 6th, 2026
......காலத்தை இழுத்தடித்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை மறுக்கும் அரசாங்கத்தின் கொள்கையை வன்மையாகக் கண்டித்தும், லலித், குகன்  ஆகியோர்  காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு வல்லனில் வாள்களுடன் நடமாடிய இருவர் காவலூர் பொலிசாரால் கைது!

Friday, February 6th, 2026
வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவறுற்றை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மாயம் – காவலூர் பொலிசார் தகவல்,!

Tuesday, February 3rd, 2026
காரைநகர் துறைமுகத்திலிருந்து  மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவற்றுறை போலிசார் தெரிவித்தனர். குறித்த மீனவர் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியைச்... [ மேலும் படிக்க ]

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று  – யாழ்பாணத்தில் நினைவுகூரல்!

Friday, January 30th, 2026
......பாரத தேசத்தின் தேசபிதா மகாத்மா காந்தியுன் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று (30)யாழ்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்  உள்ள இந்திய துணை தூதரகம் ஏற்பாடு செய்த குறித்த நினைவு... [ மேலும் படிக்க ]

நெல்”லை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு அறிவிப்பு!

Monday, January 26th, 2026
".....மழையில் நனைந்த நெல்லினை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு பூநகரி பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பூநகரி பிரதேசமெங்கும் அவசர... [ மேலும் படிக்க ]

ஒரு வார கால ஊடக பயிற்சிக்கு இலங்கை ஊடகவியலாளர் குழு இந்தியாவின் ஹைதராபாத் பயணம்

Saturday, January 24th, 2026
இலங்கையைச் சேர்ந்த 30 ஊடக வல்லுநர்கள் கொண்ட குழு, ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1, 2026 வரை ஹைதராபாத்தில் நடைபெறும் அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்குபற்றுவத இந்தப்... [ மேலும் படிக்க ]

சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் – உடன் நடவடிக்கை வேண்டும் என அனுசியா வலியுறுத்து!

Wednesday, January 21st, 2026
உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா... [ மேலும் படிக்க ]