தினசரி செய்திகள்

மட்டு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பாற்குடபவனி!…….

Saturday, October 4th, 2025
மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா நேற்று பாற்குட பவனியுடன் ஆரம்பமானது. நேற்று காலை நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக .  மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு!

Saturday, October 4th, 2025
.......இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை மின்சாரசபை... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க முஸ்தீபு!

Saturday, October 4th, 2025
.........சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை... [ மேலும் படிக்க ]

நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

Friday, October 3rd, 2025
மானிப்பாய் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது காணி ஒன்றை பண்படுத்தல்... [ மேலும் படிக்க ]

பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு!

Thursday, October 2nd, 2025
........இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய... [ மேலும் படிக்க ]

வங்களாவடியில் திறக்கப்பட்டது புதிய கோப் சிற்ரி – கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையளரால் சம்பிரதாய பூர்வமக திறந்துவைப்பு!

Wednesday, October 1st, 2025
............வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வர்த்தக கிளை (கோப் சிற்ரி) இன்று வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமை கட்டடத் தொகுதியில் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்விப்புலத்தில்என்றுமில்லாதளவு அரசியல் தலையீடு – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, October 1st, 2025
....வடக்கின் கல்விப் புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

உரிமைகளை தர பின்னடிக்கின்றது அனுர அரசு – யாழ் பல்கலையில் ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம்!

Tuesday, September 30th, 2025
..........தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ... [ மேலும் படிக்க ]

யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!

Monday, September 29th, 2025
.........யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வுயாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இலங்கை காட்டு யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா!

Monday, September 29th, 2025
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான... [ மேலும் படிக்க ]