தினசரி செய்திகள்

“திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” – ஊடகவியலாளர் பிரதீபன் வீடு மீது தாக்குதல்!

Thursday, June 13th, 2024
யாழ் பிராந்தியத்தின் பிரபல ஊடகவியலாளரான பிரதீபனின் இல்லம் இனம்தெரியாதவர்களால் நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" எனக் கூறியே குறித்த... [ மேலும் படிக்க ]

இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, June 11th, 2024
முல்லைத்தீவு நகரில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

1700 கிலோ எடைகொண்ட வாகனத்தை தாடியில் கயிறு கட்டி இழுத்த இலங்கை முதியவர் – சோழன் சாதனை புத்தகத்திலும் பதிவு!

Tuesday, June 11th, 2024
தமிழ்நாடு சிங்கம்புணரியில் 1700 கிலோ எடை உள்ள சரக்கு வாகனத்தை இலங்கை முதியவர் தனது தாடியால் கயிறு கட்டி 15 நிமிடங்களில் 510 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் – 19 ஆம் திகதி அன்று ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு!

Tuesday, June 11th, 2024
ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில்... [ மேலும் படிக்க ]

கண்டுகொள்ளாத பேருந்துகள் – பொலிஸ் வாகனத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் – முகமாலை பகுதியில் தொடரும் அவலம்!

Tuesday, June 11th, 2024
பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி -... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை புனரமைக்ககோரி கிளிநொச்சியில் போராட்டம் – புகையிரத திணைக்களம் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு மனுக்களும் கையளிப்பு!

Tuesday, June 11th, 2024
கிளிநொச்சி பச்சிலை பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக புனரமைத்து தருமாறு... [ மேலும் படிக்க ]

மோசமான காலநிலை – கோழி இறைச்சி குறித்து இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது நுகர்வோர் அதிகாரசபையின் பொதுப் பணியாளர் ஒன்றியம்!

Tuesday, June 11th, 2024
கோழி இறைச்சி நுகர்வு தொடர்பில்  இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொதுப் பணியாளர் ஒன்றியத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் – ஜெய்சங்கருக்கு ஜனாதிபதி ரணில் உறுதியளிப்பு!

Tuesday, June 11th, 2024
கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவு அதிகரிப்பு அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஆராய்வு!

Monday, June 10th, 2024
முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா பயணமாகின்றார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

Monday, June 10th, 2024
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]