தினசரி செய்திகள்

புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் !

Sunday, June 30th, 2024
புதிய சட்ட மா அதிபராகப்  பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரையை... [ மேலும் படிக்க ]

கடந்த கால ஆட்சிகளின் தவறான முகாமைத்துவமே நெருக்கடிக்கு காரணம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுட்டிக்காட்டு!

Sunday, June 30th, 2024
கடந்த கால ஆட்சிகளின்போது இடம்பெற்றிருந்த தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிட்டிருந்தாக நிதிராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு ஒருவருடகால சலுகை – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, June 30th, 2024
நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, June 30th, 2024
பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின்... [ மேலும் படிக்க ]

பாக்கு நீரிணையில் இந்தியா – இலங்கை இடையிலான எல்லை தொடர்பில் எந்த விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, June 30th, 2024
பாக்கு நீரிணையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லை தொடர்பில் எந்த விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி!

Sunday, June 30th, 2024
சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி அளித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இந்த குழுக் கூட்டம்... [ மேலும் படிக்க ]

நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் நாட்டுக்குள் பொருளாதார நிலைமையை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையும் வங்குரோத்து நிலையில்... [ மேலும் படிக்க ]

நிவாரணங்களை எதிர்பார்க்காமல் கடனை முகாமைத்துவம் செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடொன்றின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக பெற்ற சொத்துகளை அரசுடமையாக்கல் சட்டமூலம் அடுத்த மாதமளவில் சமர்ப்பிப்பு – அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள்... [ மேலும் படிக்க ]

பயனாளி மரணித்த பின்னரும் 419 பேருக்கு ஓய்வூதிய பணம் – சுமார் 04 கோடி ரூபாவரை மோசடி!

Saturday, June 29th, 2024
கம்பஹா மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் மரணமடைந்த பின்னரும் அவர்களுக்கு உரித்தான ஓய்வூதியப் பணத்தைப் பெற்று மோசடி செய்தமை தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்... [ மேலும் படிக்க ]