தினசரி செய்திகள்

வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேணவேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!.

Saturday, July 13th, 2024
நாட்டில் வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 800 மில்லியன் ரூபா தேவை – அரச அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தெரிவிப்பு!

Saturday, July 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 - 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக, அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேவையான வலுவான பொருளாதாரத்திற்கான அடித்தளம் தயார் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, July 13th, 2024
ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத்துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் எனவும் அதற்கான அடித்தளத்தை... [ மேலும் படிக்க ]

மதுவரித் திணைக்களம் குறித்து நாடாளுமன்ற குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிருப்தி!

Saturday, July 13th, 2024
நாடாளுமன்றின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுவின் பரிந்துரைகளுக்கு மத்தியிலும் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து கடந்த ஆண்டுமுதல், 2024,ஜூன் 15 வரை 1.8 பில்லியன்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர் – மனுஷ நாணயக்கார புகழாரம்!

Saturday, July 13th, 2024
வடக்கில் உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார புகழாரம் சூட்டியுள்ளார். கிளிநொச்சியில்... [ மேலும் படிக்க ]

நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்கான அடிப்படை அடித்தளம் அரசாங்கத்தினால் ஈடப்பட்டுள்ளதாக – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Friday, July 12th, 2024
ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் மற்றும் நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும்... [ மேலும் படிக்க ]

“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Thursday, July 11th, 2024
“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம்” என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

கொம்பனி வீதி மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Thursday, July 11th, 2024
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொம்பனி வீதிக்கும், நீதிபதி அக்பர் மாவத்தையிலுள்ள புகையிரத பாதைக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம்!

Thursday, July 11th, 2024
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க... [ மேலும் படிக்க ]

அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்து அரசாங்கத்தின் வருமானம் குறைந்தால், தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, July 11th, 2024
அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்து, அதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்தால், தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத்... [ மேலும் படிக்க ]