வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 800 மில்லியன் ரூபா தேவை – அரச அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தெரிவிப்பு!
Saturday, July 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக, அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தத் தேர்தல் தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
விவசாயத்துறை அபிவிருத்திக்கு உலக வங்கி 1200 கோடி டொலர் உதவி!
சுதேச மருந்து வெற்றியளித்தால் சர்வதேச அழுத்தங்கள் வருவதுடன் மேற்கத்திய மருத்துவத்துக்கு பெரும் சவாலா...
பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் முன்னுரிமை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் - அமைச்சர் விஜயதாச...
|
|
|


