தினசரி செய்திகள்

முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Thursday, August 1st, 2024
முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, புற்றுநோய் கொடுப்பனவு,... [ மேலும் படிக்க ]

பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி – இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்!

Thursday, August 1st, 2024
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை விரைவாக தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படுமெனவும்... [ மேலும் படிக்க ]

பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரிப்பு – சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால எச்சரிக்கை!

Wednesday, July 31st, 2024
நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன உறுதி!

Wednesday, July 31st, 2024
நாட்டில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். சில தரப்பினர் நாட்டில் மீண்டும் போராட்டம்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இடைநிறுத்தம் !

Wednesday, July 31st, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக பெறப்பட்ட 450,000 இற்கும் மேற்பட்ட... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Wednesday, July 31st, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இந்த வழக்கில்... [ மேலும் படிக்க ]

அரசின் அபிவிருத்தி, சமூக நல திட்டங்கள் சட்டவிரோத செயற்பாடுகள் அல்ல – நிறுத்துமாறு உத்தரவிட முடியாது – ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவிப்பு!

Wednesday, July 31st, 2024
அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி மற்றும் சமூகநல வேலைத் திட்டங்கள் சட்டவிரோதமானதல்ல என்றும், இவ்வேலைத் திட்டங்களை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட... [ மேலும் படிக்க ]

அரசியல் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Tuesday, July 30th, 2024
தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் பல தரப்பினர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – எவ்வளவு செலவானாலும் வழங்கத் தயார் – திறைசேரி !

Tuesday, July 30th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தேர்தலுக்கான செலவுகள் அதிகரித்தாலும் அத் தொகையை வழங்க திறைசேரி தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர்களுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர்களுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். வாகன இறக்குமதி தொடர்பில் நிதி... [ மேலும் படிக்க ]