தினசரி செய்திகள்

அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Friday, August 2nd, 2024
மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக... [ மேலும் படிக்க ]

ரணில் தொடர்பில் மஹிந்த எடுத்த தீர்மானம் மிகவும் சிறந்தது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Friday, August 2nd, 2024
கடந்த 2022 ஆம் ஆண்ட நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையின் போது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய மஹிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்தது என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல் – அனைத்து அமைசுக்களின் செயலாளர்களுக்கும் அழைப்பு!

Friday, August 2nd, 2024
தேர்தல் சட்டங்கள் தொடர்பான கடமைகள் குறித்து விளக்கமளிக்க அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரமானதும் நியாயமானதுமான... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி – இந்திய மீனவர்களின் படகொன்று கடற்படை படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

Thursday, August 1st, 2024
சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.... [ மேலும் படிக்க ]

அனைத்து மாவட்டங்களினதும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

Thursday, August 1st, 2024
  சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாளைமறுதினம் (03) அழைக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, August 1st, 2024
பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் பதற்றம் – பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக 03 விசேட குழுக்களை நியமித்த ஜனாதிபதி ரணில்!

Thursday, August 1st, 2024
ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை... [ மேலும் படிக்க ]

தலைமறைவாகியிருந்த கஞ்சிபானை இம்ரான் மற்றும் லொக்கு பட்டி கைது!

Thursday, August 1st, 2024
கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]