தினசரி செய்திகள்

விரைவில் உள்ளூராட்சி  தேர்தல் திகதி  வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, November 28th, 2024
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகளவில் உயிரைமாய்ப்பு!

Thursday, November 28th, 2024
நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு –  டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்என பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 28th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் இதுவரை 9404 பேர் பாதிப்பு – 48 வீடுகள்பகுதியளவில் சேதம்!

Wednesday, November 27th, 2024
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து நாடாளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Wednesday, November 27th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மீட்பு பணிகளுக்கு 6 ஹெலிகொப்டர்கள் தயார் – விமானப்படை!

Wednesday, November 27th, 2024
அடைமழை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 ஹெலிகொப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் -பலாலி, இரத்மலானை, ஹிகுராக்கொட, , வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில்... [ மேலும் படிக்க ]

கால நிலையின் தற்போதைய நிலை – வடக்கு கிழக்கில் பலத்த பாதிப்பு!

Wednesday, November 27th, 2024
26.11.2024 செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி வங்காள விரிகுடாவில் கடந்த 23ம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக களுவாஞ்சிக்குடியிலிருந்து கிழக்காக ... [ மேலும் படிக்க ]

சூழல் வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைய வாய்ப்பு – கால்நடைகள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்து!

Tuesday, November 26th, 2024
அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்கள் (நவம்பர் 26-28 தினங்கள்) வடக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் 350 மிலி வரையான கடும் மழையுடன் கூடிய காற்று வீசுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் – பரீட்சைகள் திணைக்களம் !

Tuesday, November 26th, 2024
சீரற்ற காலநிலையால் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களுக்கான கடமைகளை சுட்டிக்காட்டி வெளியானது வர்த்தமானி !

Tuesday, November 26th, 2024
புதிய அமைச்சுக்களுக்கான கடமைகள் மற்றும் திணைக்களங்களை சுட்டிக்காட்டி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]