தினசரி செய்திகள்

மக்களை அச்சுறுத்தும் மூளாய் – பொன்னாலை வீதி – திருத்தி தருமாறு மக்கள் அவசர கோரிக்கை!

Saturday, November 30th, 2024
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள  பொன்னாலை செல்லும் வீதி போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் தாம பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் கவரைல... [ மேலும் படிக்க ]

ஐந்து மாத குழந்தையின் தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Saturday, November 30th, 2024
ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில்... [ மேலும் படிக்க ]

கெஹலிய சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பியே அங்கீகாரம் வழங்கப்பட்டது – CID யில் முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்!

Saturday, November 30th, 2024
நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பி அதனை அங்கீகரித்ததாக... [ மேலும் படிக்க ]

பாதீட்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – புதிய வேட்புமனுக்களை கோரவும் கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Saturday, November 30th, 2024
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை புதிய வேட்புமனுக்களை கோரி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதனால் 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்... [ மேலும் படிக்க ]

யாழ். ராணி ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் –  ரயில்வே திணைக்களம் !

Friday, November 29th, 2024
யாழ். ராணி ரயில் சேவை மறு அறிவித்தல் வரை நடைபெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த ரயில் சேவையை நடத்த... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!

Friday, November 29th, 2024
வடக்கு - கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன்... [ மேலும் படிக்க ]

காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் – இதுவரை 07 சடலங்கள் மீட்பு!

Thursday, November 28th, 2024
காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 07 சடலங்கள் (ஜனாஸாக்கள் ) மீட்கப்பட்டுள்ளது   காரைதீவு -... [ மேலும் படிக்க ]

பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பாரிய மோசடி – மக்களுக்கு  அவசர எச்சரிக்கை !

Thursday, November 28th, 2024
இலங்கையில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பல்வேறு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய முகவரிகளை பயன்படுத்தி சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் "Free Giveaway" என... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்க சகல ஏற்பாடுகளும் தயார் – யாழ்.மாவட்ட செயலகம்!

Thursday, November 28th, 2024
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார். பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – அதிகரிக்கும் வெள்ளம் – வடக்கு மாகாணத்தில்  64 ஆயிரம் ஹெக்ரயார் நெல் வயல்கள் பாதிப்பு!

Thursday, November 28th, 2024
மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 23000 ஹெக்ரயார்... [ மேலும் படிக்க ]