சீரற்ற காலநிலை – உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் – பரீட்சைகள் திணைக்களம் !
Tuesday, November 26th, 2024
சீரற்ற காலநிலையால் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாளின் பெருத்திருவிழா!
எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
இ.போ. சபைக்கு நாளாந்தம் பத்து மில்லியன் நஷ்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


