விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Sunday, May 13th, 2018இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நூலகவியல் மற்றும் தகவல் கற்கைகளுக்கான கலைமாணிப்பட்ட கற்கைநெறிக்கான 2017ஃ2018 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் றறற.ழர.யஉ.டம என்ற இணையத்தள முகவரி ஊடாக 15.05.2018 ற்கு முன்னராக விண்ணப்பிக்க முடியுமென யாழ்ப்பாண பிராந்திய நிலைய உதவிப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களை யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பிராந்தியங்களே இல்லாத நாட்டில் ஒருமித்தநாடு என்ற சொல் எதற்கு - இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலை...
நாட்டில் டயர்களுக்கு தட்டுப்பாடு – இறக்குமதி தடையே காரணம் என தகவல்!
நாடு முழுவதும் மின்சார துண்டிப்பு விவகாரம்: மின்சார சபை கட்டுப்பாட்டு மையத்திற்கு கண்கானிப்பு விஜயம்...
|
|