எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Saturday, December 14th, 2019

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து எரிபொருளைக் கொண்டு வரும் புதிய குழாய் மார்க்கம் அமைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எரிபொருளைக் கொண்டு வருவதற்காக விசேட ரெயில் எஞ்ஜின் ஒன்றும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

தற்பொழுது இரு வார காலங்களுக்குத் தேவையான எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய வசதிகளே உள்ளது. ஒரு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய வகையில் புதிய கட்டமைப்பை ஏற்படுத்தவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்பார்த்துள்ளது.

Related posts:

இலங்கையில் புதிய அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசின் பூரண ஒத்துழைப்பு கிடைக...
53 ஆயிரம் பயிலுநர் பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் விரைவில் நியமனம் – துறைசார் அமைச்சுகளுக்கு ஜனாத...
IMF அதிகாரிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடலுக்கு ஏற்ப யோசனைகளை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட த...