பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாளின் பெருத்திருவிழா!
Thursday, December 29th, 2016வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டுவில் வடக்கு பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி மு.ப.11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 10ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். பெருந் திருவிழா கிரியைகள் சிவசக்தி சிறிராம் தேவலோகேஸ் வரக் குருக்கள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
பகிடிவதை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 28 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!
தேயிலை உற்பத்தியில் 5 சதவீதத்தால் இலங்கை உயர்வு
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் – மக்களின் வாழ்க்கையை முழுமையாக மீளக் கட்டியெழு...
|
|