பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாளின் பெருத்திருவிழா!

Thursday, December 29th, 2016

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டுவில் வடக்கு பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி மு.ப.11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 10ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். பெருந் திருவிழா கிரியைகள் சிவசக்தி சிறிராம் தேவலோகேஸ் வரக் குருக்கள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

233

Related posts: