முக்கிய செய்தி

ஹப்புத்தளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து – உதவியாளர் மருத்துவமனையில்!

Saturday, May 6th, 2023
ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று அதிகாலை, எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் A/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் — பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனமும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட சம்மதம்!

Saturday, May 6th, 2023
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

அறநெறி கல்வியை கட்டாயமாக்க திட்டம் – அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிப்பிக்க நடவடிக்கை – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Saturday, May 6th, 2023
அறநெறி கல்வியை கட்டாயப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அறநெறி... [ மேலும் படிக்க ]

இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் – ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் நம்பிக்கை!

Saturday, May 6th, 2023
பொருளாதாரம் மற்றும் கடன் நிலைத்தன்மையை அடைந்தால், இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

திருமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை – இந்திய நட்புறவு அக்கடமி – அடிக்கல் நாட்டினார் இந்திய விமானப்படையின் தலைமை அதிகாரி .சௌதாரி!

Friday, May 5th, 2023
திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை அக்கடமியில் இந்திய இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்திற்கான கட்டடத்துக்கு அடிக்கல்லை நேற்று வியாழக்கிழமை இந்திய விமானப்படையின் தலைமை... [ மேலும் படிக்க ]

விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, May 5th, 2023
விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக... [ மேலும் படிக்க ]

பெற்றோர்களால் கைவிடும் குழந்தைகளுக்கான “குழந்தைப் பெட்டி” அரசினால் அறிமுகப்படுத்த தீர்மானம்!

Friday, May 5th, 2023
இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளை... [ மேலும் படிக்க ]

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி!

Friday, May 5th, 2023
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03)... [ மேலும் படிக்க ]

சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத கௌதம புத்தரின் தத்துவம் ஆறுதலுக்கான வழியாக அமைந்துள்ளது – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 5th, 2023
புத்தம், தம்மம், சங்கம் என்ற மும்மணிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினம், பௌத்த நாட்காட்டியின் மிக முக்கிய தினமாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

A/L விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விரிவுரையாளர்கள் தயார் – சம்மேளனம் அறிவிப்பு!

Friday, May 5th, 2023
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட தாம் தயாரென பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட... [ மேலும் படிக்க ]