முக்கிய செய்தி

லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் இலாபத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, July 20th, 2023
லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு பெற்றுக்கொடுப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள லிட்ரோ... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம்முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, July 20th, 2023
அடுத்த மாதம் முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை கனியவள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பிற்கான மதிப்பாய்வில் இலங்கை தெரிவாகும் சாத்தியம் அதிகரிப்பு!

Thursday, July 20th, 2023
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணையெடுப்பை பெற்றுக்கொள்வதற்கான முதல் மதிப்பாய்வில் இலங்கை தெரிவாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக ப்ளும்பேர்க்... [ மேலும் படிக்க ]

கொழும்பின் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

Thursday, July 20th, 2023
கொழும்பில் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் குறித்த... [ மேலும் படிக்க ]

மதுரை – பலாலி இடையிலான மற்றொரு விமான சேவையும் விரைவில் – இந்திய தனியார் விமான நிறுவனங்களுடன் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை என தகவல்!

Thursday, July 20th, 2023
மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம் – வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவும் விசேட ஏற்பாடு!

Thursday, July 20th, 2023
இலங்கையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் சேவையின், ஒருநாள் சேவையை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குருநாகலையில் பெற்றுகொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கட்டுப்படுத்தப்பட்ட 3 தொற்றுநோய்கள் – களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தகவல்!

Thursday, July 20th, 2023
கட்டுப்படுத்தப்பட்ட ஆறு தொற்றுநோய்களில் மூன்று தொற்று நோய்கள் மீண்டும் சமூகத்தில் பரவி வருவதாக களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

குமுதினிக்கு சமநிலை பரிசோதனை!

Wednesday, July 19th, 2023
மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று வல்வெட்டித்துறை - ரேவடி கடற்கரையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு – உடனடியாக ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Wednesday, July 19th, 2023
மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்காக சுகாதார ஊழியர்களின் விழிப்புணர்வு திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட வேண்டிய கொள்கைத் தீர்மானங்கள் உரிய முறையில் செயற்படுத்தாமையே பொருளாதார பிரச்சினைக்கு காரணம் – சாகல சுட்டிக்காட்டு..!

Wednesday, July 19th, 2023
ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வசும” சமூக நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்கேற்பு இன்றியமையாதது என... [ மேலும் படிக்க ]